ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி (EPF) என்பது, மத்திய அரசால் ஆதரிக்கப்படும் ஓய்வூதிய சேமிப்பு திட்டம் ஆகும். இது அனைத்து சம்பளம் பெறும் அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு வழங்கப்படுகிறது. ஒவ்வொரு மாதமும், ஒரு ஊழியர் தனது அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படியில் 12 சதவீதத்தை EPF சேமிப்பிற்கு அபரிவு செய்ய வேண்டும். அதே போல், நிறுவனம் 3.
.67% ஊழியர்களுக்கு வழங்க வேண்டும். இதற்கு அரசு 8.25% வட்டியைக் கொடுக்கிறது.
இந்நிலையில், ஒரு நபர் மாதம் ரூ.25,000 சம்பாதித்து EPF-ல் பணத்தை சேமி�